RECENT NEWS
1885
எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக வி.கே.சசிகலா கருத்து தெரிவித்திருந்த நிலையில், டிடிவி.தினகரன், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகிய 3 பேரும் சேர்ந்து தனி கட்சி ஆரம்பிக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்கு...

1994
அன்புமணி ராமதாஸ் குறித்து ஜெயக்குமார் தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்தா? என்பதை,எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டுமென, பாமக செய்தி தொடர்பாளர் பாலு வலியுறுத்தியுள்ளார். சென்னையில், செய்தியாளர்க...

3063
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒரே அணியில் இணையலாம், ஆனால் ஒருபோதும் அவர்களால் அதிமுக-வின் இணைய முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவிக நக...

2842
தனக்கு வாய்க் கொழுப்பு என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பணக் கொழுப்பு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலைய...

3385
கடிதம் எழுதி கட்சியின் ரகசியத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளதாகவும், அவர் உள்நோக்கத்துடன் அந்த கடிதத்தை எழுதியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த...

2885
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மூன்று வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டதால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலன்று திமுக...

1412
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட நில அபகரிப்பு, திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீ...