விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில், ஜப்பான் நாட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தமிழர்களின் பண்பாடு, ஆன்மீகம் மற்றும் சித்தர்களின் நெறிமுறைகள் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கிலும், உலக ...
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள், விருத்தாச்சலம் எம்.ஆர்.கே சாலையிலுள்ள பழைய இரும்பு கடையில் மூவாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அவற்றை வாங்க பொதுமக...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பேருந்தில் ஏறுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவிய...
விருத்தாச்சலம் அருகே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கையில் பட்டாக்கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் வலம் வந்த 2 புள்ளிங்கோ இளைஞர்களை, போலீசார் கைது செய்தனர்.
பாலக்கரை பகுதி மக்கள் அளித்த புகாரின...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையம் அருகே இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது பீர் பாட்டிலால் மாறி மாறி தாக்கி கொண்டதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
பெரியார் நகர் பகுதியில் பாலக்கரையில் இர...
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே வீட்டில் இருந்து மாயமான இளம்பெண் ஒருவர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை, தனியார் பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
...