சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
6 வருடம் காதலித்த இளம் பெண்ணை 6 மாத கர்ப்பமாக்கிவிட்டு கழட்டி விட்ட காதலனை பிடித்த போலீசார், அவரிடம் கைது மந்திரம் ஓதியதால், ஜெயிலுக்கு பயந்து கோவிலில் வைத்து காதலியின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம...
விருத்தாசலத்தில் ஜங்ஷன் ரோடு, பேருந்து நிலையப் பகுதிகளில் சாலையோர உணவகங்களை நடத்தி வருபவர்களிடம் கவுன்சிலர் ஒருவர் மாமூல் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
ஐந்தாவது வார்டு உறுப்பினராக இருக்கும் ராஜேந்...
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில், ஜப்பான் நாட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தமிழர்களின் பண்பாடு, ஆன்மீகம் மற்றும் சித்தர்களின் நெறிமுறைகள் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கிலும், உலக ...
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள், விருத்தாச்சலம் எம்.ஆர்.கே சாலையிலுள்ள பழைய இரும்பு கடையில் மூவாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அவற்றை வாங்க பொதுமக...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பேருந்தில் ஏறுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவிய...
விருத்தாச்சலம் அருகே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கையில் பட்டாக்கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் வலம் வந்த 2 புள்ளிங்கோ இளைஞர்களை, போலீசார் கைது செய்தனர்.
பாலக்கரை பகுதி மக்கள் அளித்த புகாரின...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையம் அருகே இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது பீர் பாட்டிலால் மாறி மாறி தாக்கி கொண்டதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
பெரியார் நகர் பகுதியில் பாலக்கரையில் இர...