985
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த ஒரே வாரத்தில் 438 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் கடந்த வாரம் முதல் பெய்துவரும் பலத்த மழையால் பெரும் ...

1315
சுவிட்சர்லாந்து நாட்டின் Graubunden பகுதியில் உள்ள சிறிய மலை கிராமத்தில் விரைவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந...

1517
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள பொலோவா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது...

1290
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கனமழையால், வெள்ளத்துடன் கூடிய நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரு மலைக்கிராமமே அடித்துச் செல்லப்பட்டது. இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேரை காண...

800
பெருவில், கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. யாகு புயல் காரணமாக பெய்த கனமழையால் ஜிமர்கா நகரில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் காஸ்டிலோ என்பவ...

1374
பிரேசிலின் மனாஸ் நகரில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானதை அடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரமான மனாஸில் பெய்த தொடர் மழையால், அதி...

4855
கோயம்புத்தூர், நீலகிரி உட்பட தமிழகத்தின் ஆறு மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயகரமான பகுதி என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ எச்சரித்துள்ளது. இஸ்ரோவின் கீழ் இயங்கும், தேசிய தொலை உணர...



BIG STORY