தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர்...
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 443-ஆக அதிகரித்துள்ளது.
கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதன...
பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடரால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
2 நாட்களாக கொட்டி வரும் கனமழையால் பெருநகரான ரியோ டி ஜெனிரோ ...
தெலுங்கானாவில், நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டம் பகுதியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வழக்கம் போல...
நிலச்சரிவு காரணமாக கர்நாடகாவின் காட்கா மாவட்டத்தில் குவாரிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அமைச்சர் சோமண்ணா, சாமராஜநகர் மாவட்...
பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.
மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோல...
பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.
மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோல...