அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த விழுப்புரம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு. திருக்கோவிலூ...
கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தங்களது பணி, நிரந்தரம...
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார தேக்கம் மற்றும் வேலைவாய்ப்பில்லாத சூழல் காரணமாக பல பிரச்சினைகள் எழுகின்றன.
தற்போது சமூக ஊடகங்களில் பரவிவரும் படங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மைதானத்த...
வெளி மாநில ஆட்களை பணிக்கு அமர்த்த மாட்டோம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் டாடா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற வேலைவாய...
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரின் கீழ் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவராக இருக்கும் பாண்...
அரசு பணியில் சேருவதற்கு முன்பே இரண்டு குழந்தைகள் பெற்ற ஆசிரியைக்கு, மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவி...
கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே, ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில், ஆசிரியர் நியமன நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்யுமாறு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர...