உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 300 பயிற்சி மற்றும் போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக போர் விமானங்கள் நாற்பதை ...
இந்திய வான் பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டியடித்த போது, நமது சொந்த ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது மிகப்பெரிய தவறு என்று விமானப்படையின் புதிய தளபதி ஆர்கேஎஸ் பதாரியா கூறிய...
இந்திய விமானப்படையின் தளபதி தளபதியாக பதவி ஏற்றுள்ள ராகேஷ் குமார் சிங் பதாரியா, எந்த சவாலையும் எதிர் கொள்ள விமானப்படை தயார் என்று கூறியுள்ளார்.
விமானப்படையின் தளபதியாக இருந்த தனோவா இன்று ஓய்வு பெற...
எந்த போர் சூழலையும் எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயாராக உள்ளது என்று விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளார்.
கார்கில் போரின் 20-வது ஆண்டு தினத்தை ஒட்டி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...
இந்திய விமானப்படையிடம் உள்ள சுகோய் 30 mki மற்றும் விரைவில் இணைக்கப்பட இருக்கும் ரபேல் போர் விமானங்கள், எந்த ஒரு எதிரியையும் வெல்ல போதுமானவை என்று விமானப்படையின் துணைத் தலைவரான ஏர்மார்ஷல் ஆர்.கே.எஸ்...
அருணாச்சலபிரதேசத்தில் விமானப்படை விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணிக்கு சென்றவர்களை திரும்ப அழைத்துவர முடியாத நிலை உருவாகி உள்ளது.
கடந்த 3-ம் தேதி இந்திய விமானப் படையைச் சேர்ந் ஏ என் 32 ரக...
அரியானா மாநிலம் அம்பாலாவில் பறவை மோதியதால் நடுவானில் எஞ்சின் கோளாறுக்குள்ளான ஜாகுவார் போர் விமானத்தை, விமானி சாதுரியமாக தரை இறக்கினார்.
அம்பாலா விமானப் படைத் தளத்தில் இருந்து இன்று காலை ஜாகுவார் வ...