காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 45ஆயிரம் கன அடி வீதமாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழு க...
தருமபுரி அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக 30 ஆயிரம் கன அடியாக உள்ளது. தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகு...
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை ப...
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில், மடம் சோதனைச்சாவடி, ஒகேனக்கல் பேருந்து நிலையம் ...
குடும்பமே நாசாமா போயிடும்.. திடீரென நடுரோட்டில் உருண்டு, புரண்டு போலீசாரை நோக்கி சாபமிட்ட சாமியார்..
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த நபர், போலீசார் அனுமதிக்காததால், நடுரோட்டில் உருண்டு, புரண்டு சாபமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவ...
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நொடிக்கு 37 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கல்லில் இன்று காலை 8 மணிக்கு ஏழாயிரம் கன...
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நேற்று முன்தினம் அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்க...