ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் சவாரி செய்வதற்கு அரசின் சுற்றுலாத்துறை நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பரிசல் ஓட்டிகள் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்கள் பரிசலில் செல்ல முடியாமல்...
தொடர் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் காரணமாக காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் பல கரையோரப்பகுதிகளில் தண்ணீர...
தருமபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய வயது முதிர்ந்த தம்பதியை காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 லட்சத்து 3...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்...
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 45ஆயிரம் கன அடி வீதமாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழு க...
தருமபுரி அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக 30 ஆயிரம் கன அடியாக உள்ளது. தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகு...
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை ப...