3552
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து பயணத்தை துவங்கிய உலகின் மிகப்பெரிய நதிக்கப்பலான கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பீகாரின் சரன் மாவட்டம் டோரிகஞ்ச் பகுதிக்கு அருகில் கங்கை நதியில் தரை தட்டி நின்றது...

3164
கங்கை நதியில் ஆய்வு செய்ய சென்ற பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் பயணித்த படகு பாலத்தின் தூணில் மோதி விபத்துக்குள்ளானது. பாட்னா அருகே கங்கை நதியில் கொண்டாடப்படவிருக்கும் சாத் பூஜையை முன்னிட்டு...

2514
பீகாரின் ஃபாகல்பூர் மாவட்டத்தில் கங்கை நதியின் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. பலத்த மழையினால் பெருக்கெடுத்து ஓடும் கங்கை நதியினால் கரையோர பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு, அங்கு வசி...

3567
பீகார் தலைநகர் பாட்னாவை ஒட்டியுள்ள டானாபூர் பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் பயணிகள் படகு மூழ்கியது, இந்தப் படகில் சுமார் 55 பேர் இருந்தனர். நீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்ட போதும் அதில் இருந்த 10 பேர...

2652
உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் அங்கு பாயும் கங்கை ஆற்றில் வெள்ளம் அபாய கட்டதை தாண்டிச் செல்கிறது. ரிஷிகேஷில் கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந...

2624
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இமயமலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்ப...

4223
கங்கை மற்றும் அதன் துணை நதிகளை தூய்மைப் படுத்தும் திட்டங்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். நிகழ்ச...



BIG STORY