முகநூலில் உருகி உருகி காதலித்த சென்னை பெண்ணை அசாமிற்கு வரவழைத்து கொலை செய்து பிளாஸ்டிக் கவரில் சுற்றி சாலையில் வீசிய ராணுவ கர்னல் கைது செய்யப்பட்டார். 2வது திருமணம் செய்யும் எண்ணத்துடன் சென்று உயிர...
முகநூலில் அந்தரங்க தகவல்களை பகிர்ந்து சண்டையிட்ட பெண் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு உதவியதாக கணவரும் இடமாற்றம் செய...
காதல் பொது உடமை.. கஷ்டம் தனி உடமை.. 10 விக்கெட் மகாலட்சுமி.! முட்டுச்சந்தில் நிறுத்திய முகநூல் காதல்
கடலூர் அருகே முகநூல் மூலம் இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டு நகை பணத்துடன் ஓடியதாக பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முகநூலில் காதலில் விழுந்த 10 பேரின் வாழ்க்கையை...
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் 3 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணைய அடிப்படையிலான தளங்களுக்கு எதிரான பயன்பாட்டாளர்களி...
இந்தியா முழுவதும் கடந்த நவம்பர் மாதம், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விதிமுறைகளை மீறி பதிவேற்றப்பட்ட 2 கோடியே 30 லட்சம் பதிவுகள் அகற்றப்பட்டதாக, தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.
அவற்றுள்...
கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபின் போன்றே, பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த திருச்சியைச்சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இனாம்குளத்தூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான செளபர் அலி என்...
68 வயதுடைய செல்வந்தருடன் முக நூலில் நட்பாக பழகி காதலித்து மயக்கி, லட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் யூ டியூபர், கணவருடன் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளார்.
கேரளா மாநிலம் திருச்சூரை சார்ந்த நிஷாத், ரா...