ஜம்மு காஷ்மீரின் இருவேறு இடங்களில் நடைபெற்ற என்கவுன்டரில் ஒரு பாகிஸ்தானியர் உள்பட 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் நடைபெற்ற என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் க...
டெல்லியின் உஸ்மான்பூர் பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் குற்றவாளி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது கூட்டாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
உஸ்மான்பூரை ஒட்டிய வனப்பகுதியில் சமூக வ...
மத்திய பிரதேசத்தில், 31 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் 3 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாலகாட் மாநிலத்தில், மாராட்டிய மாநில எல்லையை ...
காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நான்கு பேர் உள்பட 7 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குப்வாராவின் குல்காம், புல்வாமா மாவட்டங்களில் போலீசா...
ஜம்மு காஷ்மீரில் அனந்தநாக் பகுதியில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்பட்டவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய காவல்த...
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நேற்றிரவு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்த ஏராளமா...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டத்தின் ஜுமாகுந்த் கிராமத்தில், பயங்...