தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டில் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு உறுதியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் மாதம் 1238 பேருக்கும், நவம்பர் மாதம் 1420 பேருக்கும் டெங்கு உறுதிப...
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, ரத்த பிளேட்லெட்டுகளுக்கு பதிலாக, பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
32 வயதான நோயாளியின்...
டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதை விட, சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சப்தர்ஜங் மருத்துவமனையின் ம...
பாகிஸ்தானில், பல நாட்களாக தேங்கியிருக்கும் மழைநீர் சுகாதார சீர்கேடு அடைந்து அதன் மூலம் பரவும் நோய்களுக்கு ஒரே நாளில் சுமார் 92 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றதாக, சிந்து மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ள...
டெங்கு காய்ச்சல் கர்ப்பிணிகளையோ அல்லது வயிற்றில் வளரும் சிசுவையோ பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய மகப்பேறு மருத்துவர் ஸ்மிதா வாட்ஸ், கர்ப்பிணிகளுக்கு டெங்கு பாதிப்பு...
நாட்டில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உயர்நிலைக் குழுவை அனுப்பி வைத்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும...
லக்கிம்பூர் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்துச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.
லக்கிம்பூர் படுகொலை தொடர்ப...