ஜெர்மனியில் பழமையான பாலம் ஒன்று மிகுந்த பாதுகாப்புடன் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
டார்ட்மண்ட் - அஸன்பார்க் இடையிலான A45 நெடுஞ்சாலையில் லீடன்ஷிட் பகுதியில் 1968 - ம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. ...
பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு அவர்கள் துரத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ராவல்பிண்டி கண்டோன்மென்ட் நகரில் சுமார் 70 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து, கிறிஸ்தவ மற்றும் ஷிய...
சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுந்தர விநாயகர் கோவல் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த கோவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவி...
டெல்லியை அடுத்த நொய்டாவில் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குருகிராமில் குடியிருப்பு வளாக கட்டடம் இடிக்கப்பட உள்ளது.
ஒன்பது மாதங்களுக்கு முன்பு இக்குடியிருப்பில் ஒரு வீட்டில் கூரையின் ஒ...
நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 40 தளங்களை கொண்ட இரட்டை கோபுர குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்ப வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், கட்டிடத்தை இடிக்க மேலும் ஒருவார காலம் அவகாசம் ...
திருவள்ளூர் மாவட்டம் தொழுதாவூர் கிராமத்தில், நீர் நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் , ஐ.ஏ.எஸ் அதிகாரி அபூர்வா தனது தாயார் வசித்த பூர்வீக வீட்டை தானே ஆட்களை வைத்து இடித்தார்...
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே வரதராஜபுரத்தில் அடையாறு கால்வாய் நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோவில், நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
சுமார் ...