விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் குறைக்கும் வகையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் அருகே உள்ள கோட்டக் குப்பம், ஒலக்கூர் பகுதிகளில் காட்டு பகுதிகளில் ...
பஞ்சாப் மாநிலம் தான் தரன் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் ஒன்றை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இடைமறித்தல் மூலம் டிரோன் இருப்பிடத்தை அறிந்த ரா...
பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்களுடன் இந்திய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் ஒன்றை அமிர்தசரஸ் அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்...
கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்களா? ஆரணி பூசிமலைக்குப்பம் மலைப்பகுதியில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கல் தொடர்பாக போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கண்டறிய பல்வேறு மாவட்...
பாகிஸ்தானில் இருந்து இந்திய வான்வெளிக்குள் ஊடுருவிய டிரோனை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
தேடலுக்குப் பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட ட...
இரத்தம் மற்றும் மருந்துப் பொருட்களை 'ஐ-டிரோன்' மூலமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தொற்று தீவிர...
கடலுக்கடியில் அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்குதல் நிகழ்த்தக்கூடிய டிரோனை மீண்டும் பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது.
இரண்டாம் ஹெய்ல் என பெயரிடப்பட்டுள்ள இந்த டிரோனை, ஆயிரம் கிலோமீட்டர் அப்ப...