பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் ட...
தென் கொரியாவில் ட்ரோன்களில் நிபுணத்துவம் வாய்ந்த ராணுவப் பிரிவு உருவாக்க இருப்பதாக அதிபர் யூன் சுக்-யோல் அறிவித்துள்ளார்.
5 வடகொரிய ட்ரோன்கள் நேற்று முன்தினம் தென் கொரியா எல்லைக்குள் நுழைந்ததை அடு...
உக்ரைன் ராணுவத்திடம் சரணடைய விரும்பும் ரஷ்ய வீரர்களுக்காக, பிரத்யேக டிரோன் சேவைகளை உக்ரைன் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த டிரோன்கள் முன்பாக சரணடைவது எப்படி? என்பதை விளக்கும் காணொலியையும், ரஷ்ய...
ரஷ்ய ட்ரோன் தாக்குதலில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இரண்டு நிர்வாக கட்டடங்கள் சேதமடைந்ததாக, கீவ் மேயர் விட்டலி க்லிட்ச்கோ தெரிவித்தார்.
எனினும் ரஷ்யா ஏவிய 10 ஷாஹெட் ட்ரோன்களை, உக்ரைன் எல்லையில் நில...
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டார் பகுதியில் சர்வதேச எல்லை அருகே பறந்த பாகிஸ்தான் ட்ரோனை, இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பாகிஸ்தான் பகுதியில் இருந்து, இந்திய பகுதிக்குள் ட...
சிறிய ரக சரக்கு வாகனத்தில் கூட எளிதாக எடுத்துச் சென்று, ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்த உதவும் அதிநவீன VAMPIRE ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க உள்ளது.
உக்ரைன் படைகளின் நடமாட்டத்தை கண...
எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே சீன ராணுவத்துடன் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அப்பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் ஒத்திகையை இன்று நடத்தியது. மேலும், எல்லைகளை கண்காணிக்க உள்நாட்டிலேயே தயார...