சென்னையில் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி சர்வதேச மின்சார வாகன மாநாடு நடத்தப்பட இருப்பதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர...
அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க. தொண்டர்கள் மதுரை வரத் தொடங்கி உள்ளனர்.
வலையங்குளத்தில் அரண்மனை போன்று அமைக்கப்பட்ட நுழைவாயிலின் முகப்பிலேயே எம்.ஜி.ஆ.ர் மற்றும் ஜெயலலிதாவின் பிரம்மாண்டமா...
சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோக்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட மனித உருவ ரோபோக்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
புதிய தொழில்நுட்பத்துடன், மனிதர்களை போலவே பாவனைகளையும் அசைவுகளைய...
மதுரையில் அதிமுக பொன்விழா மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் 20ம் தேதி வலையங்குளத்தில் நடைபெறும் மாநாட்டினை ஒட்டி 60 ஆயிரம் சதுர அடியில் மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணி நடைபெற்று...
பாகிஸ்தான், மற்றும் பிரிவினைவாத கட்சிகளின் ஹூரியத் கூட்டமைப்புடன் காஷ்மீர் பற்றி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று பேசி...
ஐ.நா.வின் கலாசார மற்றும் அறிவியல் அமைப்பான யுனெஸ்கோவில் அமெரிக்கா மீண்டும் இணைய உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பில் பாலஸ்தீனத்தை இணைப்பற்கான தீர்மானம் 20...
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா நகரை சென்றடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் சென்றடைந்த பிரதமரை, அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி வரவேற்ற...