மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ முன் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார்.
கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிஐ கூறிய நிலையில், டெல்லி நிதிநி...
விழுப்புரம் - குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பல்வே...
விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க...
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் , சிபிசிஐடி போலீசார் தங்கள் உறவினர்களை அழைத்து மணிக்கணக்கில் விசாரிப்பதால் தனக்கு சிபிசிஐடி விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை ...
சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3வது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆலந்தூரில் உள்ள சத்யாவின் வீட்டில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வர...
சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக அவரது தாய், அவர் வசிக்கும் பகுதியில் உள்ளவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கனவே கொலையாளி சதீசால், ச...
சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களை காதலிப்பது போல் நடித்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட காசியின் கூட்டாளி சிபிசிஐடி போலீசிடம் பிடிபட்டார்.
காசி மற்றும் ஜினோ க...