அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில், அசாமின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுதிரி நக...
அசாம், திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம்கஞ்ச் மாவட்டத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 33 ஆயிரம் இருமல் மருந்து பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பால் பொருட்களை ஏற்றிக்கொண்டு திரிபுரா நோக்க...
அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் விஷம் கலந்த உணவை உண்டதால் மயக்கம் அடைந்த கழுகுகள், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டன.
சிவசாகர் பகுதியில் உள்ள கர்குச் நவோஜான் வயல் வெளியில் கடந்த...
குடும்ப வறுமையின் காரணமாக அஸ்ஸாமிலிருந்து பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்த இடத்தில், உடல்நலக்குறைவால் இறந்த இளைஞரின் உடலை, மனிதாபிமானம் கொண்ட தன்னார்வலர்கள் அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்து ஒரே ...
பஞ்சாப் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித் பால் சிங், அஸ்ஸாமின் தீப்ரூகர் சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் உளவுத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பாகிஸ்தான் தொடர்பு உள்ளிட்டமுக்கிய விவ...
அசாம் மாநிலம் கவுகாத்தியில், ஆயிரத்து 120 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை, பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
சுமார் 14 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதன்முறையாக, அசாமின் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் 30 எம்.கே.ஐ ரக போர் விமானத்தில் பயணித்தார்.
3 நாட்கள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு சென்று பல்வேறு ந...