அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் நேற்று மாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் அறிவிப்பின்படி, ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மேகாலயாவில்...
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 22 மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பேரிட...
அசாம் மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அசாம் மற்றும் அண்டை நாடான பூட்டானில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால், பக...
அஸ்ஸாமில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் ரெட்அலர்ட் விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அஸ்ஸாமின் பல பகுதிகளில்...
அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தினால் 19 கிராமங்கள் மூழ்கியுள்ளதாகவும், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும...
அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில், அசாமின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுதிரி நக...
அசாம், திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம்கஞ்ச் மாவட்டத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 33 ஆயிரம் இருமல் மருந்து பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பால் பொருட்களை ஏற்றிக்கொண்டு திரிபுரா நோக்க...