அஸ்ஸாமில் பெய்த கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் நேற்று சாச்சார் ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
அஸ்ஸாமில் உள்ள 29 மாவட்டங்கள...
அசாமில் வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு மாணவர்கள் படகில் சென்று இறங்கும் காட்சி வெளியாகியுள்ளது.
திமாஜி மாவட்டத்தில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பல ஊர்களுக்க...
அஸ்ஸாம் வெள்ளத்தில் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.20 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழையால் சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளிய...
அசாமில் வெள்ளப் பாதிப்பைப் பார்வையிடச் சென்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரை மீட்புப் பணியாளர் முதுகில் சுமந்து படகுக்குக் கொண்டு சென்ற காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
அசாமின் லும்டிங் தொகுதி பாஜக சட்டம...
அஸ்ஸாம் மாநிலத்தில் பெருமழை காரணமாக 27 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாச்சார் மற்றும் பாரக் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் ஆயிரக்கணக்கான ...
அசாமில் பெய்துவரும் கனமழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் ...
அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 2 நாட்கள் ரயிலில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த 2 ஆயிரத்து 800 பயணிகளை இந்திய விமானப் படை வீரர்கள் மீட்டனர்.
கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏ...