சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய அசாமுக்கு தேர்தல் ஆணையக்குழு சென்றுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரல், மே மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடைப...
அசாமில் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்ற ரயில்வே அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலம் மலிகோவானில் உள்ள வடகிழக்கு முன்னணி ரயில்வேயில், பணிபுரிபவர் மகேந்தர் சிங் சவுகான். இவர், ஐஆர்இ...
அஸ்ஸாம் மாநிலம் நாகாவ்ன் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில் நேற்று ஒரு காண்டா மிருகம் நடமாடியதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
பொதுவாக சாதுபோல இருக்கும் இந்த காட்டு விலங்கு ...
ஆயுஷ்மன் மருத்துவக் காப்பீடு திட்டம் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் முதன் முதலாக ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் இரண்ட...
அசாமில் பழைய கார்களுக்கு வண்ணம் பூசிப் புதுப்பித்து ஏமாற்றி விற்ற மாருதி சுசுகி வாகன விற்பனையாளரின் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது.
குவகாத்தியில் போத்தார் கார் வேர்ல்டு என்னும் பெயரில் உள்ள மாருதி சுசு...
அசாம் மாநில எல்லையில் ரைபிள் படை பிரிவினர் நடத்திய சோதனையில், 165 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மோரே நகரில் உள்ள 2 இடங்களில், அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை ம...
அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்...