1493
காஷ்மீரில் 2022ஆம் ஆண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட மொத்த 172 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஏடிஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார். பயங்கரவாதி...

2800
சென்னை மின்சார ரயிலில் பயணம் மேற்கொண்டு பெண்களின் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா ஆய்வு செய்தார். மாம்பலம் முதல் பரங்கிமலை வரை மின்சார ரயிலில் சென்ற அவர...

2338
பெரம்பலூர் அருகே வெடிவைத்த கிணற்றுக்குள் இறங்கிய இளைஞரும், அவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரரும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். செல்லியம்பாளையம் கிராமத்தில...

4786
செல்போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படம் வைத்திருந்தாலே கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு ஏ.டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார். சர்வதேச ...

1388
தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குக்கு பதவி உயர்வும் ஒருவருக்கு பணியிட மாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏ.டி.ஜி.பியாக இருந்த சுனில் குமாருக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர்...

1074
சிறார் ஆபாச படங்களைப் பார்த்ததாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றவியல் பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். முழுமையான கல்வி என்ற தலைப்பில் ஓவியர்...

1364
தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தக ரீதியாக எவரேனும் பயன்படுத்தியது தெரியவந்தால்,10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ...



BIG STORY