மகாராஷ்டிராவில் ஒரு மாணவனுக்காக மட்டும் செயல்படும் பள்ளி

0 1764

மகாராஷ்டிரா மாநிலம் கணேஷ்புர் கிராமத்தில் ஒரேயொரு மாணவனுக்காக ஒரு பள்ளி இயங்கி வருகிறது.

150 பேர் வாழும் அந்த சிறிய கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரேயொரு மாணவன் மட்டும் பள்ளிக்குச் செல்கிறான். அந்தப் பள்ளியில் கிஷோர் என்று ஒரேயொரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு மாணவனுக்கு அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொடுக்கிறார்.

அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு அந்த ஒரு மாணவனுக்கும் கொண்டு வரப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments