அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழக அரசின் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தட்டும் என்றும், தமிழகத்தில் மதவெறியைத் தூண்டும் முயற்சிகள் எடுபடாது என்றும் தமிழக உயர்கல்வித் த...
கோவில்களில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில், திருக்கண்ணபுரம் பெரும...
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தின் மீது தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதற்காக தேசியக் கொடி வெள்ள...
கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார் மீது கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கொல்லங்கோடு அருகே பாத்திமா நக...
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்கு பாவமன்னிப்பு கொடுப்பதாக அத்துமீறிய இளம் பாதிரியாரை தட்டிக்கேட்ட சட்டகல்லூரி மாணவர் மீது பொய்யான புகார் அளித்து போலீசில் சிக்க வைத்திருப்பதாக மாணவனின் தாய் ஆதாரங்க...
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் தற்கொலை குறித்து, போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றிவந்த நாகராஜன், தனது வீட்டு கழிவறையில் து...
சென்னை ஆதம்பாக்கத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாரையும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
அம்பேத்கர் நகரி...