நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல்...
பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேராக பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, எல்லையில் படைகளைக் குறைத்து அமைதி நிலவினால் மட்டுமே இந்தியா-சீனா உறவு மேம்படும் என்று உறுதிபடத் ...
இந்திய-இலங்கை மீனவர்கள் விவகாரம், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் நிலை குறித்து பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆலோசித்து உள்ளதாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவ...
மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூர் விவ...
மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்...
9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் ஆன்மிக மையங்கள் புத்துயிர் பெற்று வருவதுடன், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி...
நாட்டில் கார்ப்பரேட் துறை போன்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டை தொடங்கி...