அடுத்த பத்தாண்டுகளில் 23 நீர்வழிபாதைகளில் போக்குவரத்திற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய கடல்சார் மாநாட்டை தொடங்கி வைத்து காணொலியில் பேசிய அவர், கடல்சார் தொழிலில் இந்தியா இ...
விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் உணவுப் பதப்படுத்தும் புரட்சி, உணவுப் பொருட்களின் மதிப்புக் கூட்டுதல் ஆகியவையே நாட்டின் தேவை எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட்டில்...
நாளை செவ்வாய்க்கிழமை முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும் கடல்சார் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில...
பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது.
2021-ம் ஆண்டுக்கான ‘சர்வதேச எரிசக்தி மாநாடு' இன்று தொடங்கி வருகிற 5-ந் த...
பிரதமர் என்ற உன்னத பதவியை அடைந்த பிறகும் தாம் வந்த வழியை மறக்காதவர் மோடி என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பாராட்டியுள்ளார்.
ஜம்முவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மோடியுடன் தமக்கு...
இஸ்ரோ ஏவிய செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவமும் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதுடன் பகவத்கீதையும் வைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்ட 19 செயற்கைக்கோ...
பிரதமர் மோடி மன் கீ பாத் என்ற தமது தொடர் உரையை இன்று காலை 11 மணிக்கு ஆல் இந்தியா ரேடியோவில் வழங்குகிறார்.
இது அவருடைய 73வது தொடர் உரையாகும். மத்திய அரசு பட்ஜெட்டை ஒட்டிய இந்த மாத வானொலி உரையாடலின...