காஞ்சிபுரம் அருகே காலூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா? குடிநீர் தரமானதாக உள்ளதா என ஆய்வு செ...
அரியலூரில் அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க ஆட்சியர் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் அரசுப்பேருந்தில் சென்றனர்.
எரிபொருளை சிக்கனப்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் வார...
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி செய்யாமல் மெத்தனமாக இருந்த அரசு அலுவலர்களை ஆய்வுக்கு சென்ற மாவட்ட கலெக்டர் , வார்த்தைகளால் வறுத்தெடுத்த சம்பவத்தால் பரபரப்பு உண்டானது.
...
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் மாணவ, மாணவியருடன் இணைந்து நடனம் ஆடிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
அந்த மாவட்ட ஆட்சியரான திவ்யா எஸ் ஐயர் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கலைவிழா நிகழ்ச்...
மேட்டுப்பாளையம் அருகே மலைவாழ் மக்களின் குறைகளை கேட்கச் சென்ற கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன், அவர்களுடன் சேர்ந்து நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
பில்லூர் வனப்பகுதியில் உள்ள மலைக்கிராம ம...
நாமக்கல்லில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாயிகள் பலர் கலந்து கொண...
கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.
அப்பகுதியில் செயல்பட்டு வரும...