2443
காரைக்காலில் இருந்து அபுதாபி சென்று அங்குள்ள நைட் கிளப்பில்  நடனமாடி வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அந்தப்பெண்ணின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப...

1153
ஒடிசாவில் 51 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர் உள்பட 3 அரசு அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்தி வைக்குமாறு ஒடிசா உயர் நீதிம...

2031
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கட்டப்படும் இருளர் பழங்குடியினருக்கான குடியிருப்புகள் தரமற்ற முறையில் உள்ளதாகக்கூறி ஒப்பந்தாரர்களை ஆட்சியர் கடிந்து கொண்டார். ஊத்துக்காட்டில் சுமார் மூன்றரை க...

13979
கரூரில் கணவரை இழந்த பெண், 2 பெண் குழந்தைகளுடன் ஆதரவு இல்லாமல் தவிப்பதாக மனு அளித்த சில மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அந்த பெண்ணுக்கு இலவச வீடு ஒதுக்கி உத்தரவிட்டார்... கரூர் மாவட்டம்...

3836
பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை அரண்மனைக்குள் கேரள போலீசார் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுசீந்திரம் முன்னுதித்த நங்கை...

2696
நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடி ஏற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

1184
காஞ்சிபுரம் அருகே காலூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா? குடிநீர் தரமானதாக உள்ளதா என ஆய்வு செ...



BIG STORY