நீருக்கு அடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் ட்ரோனை பரிசோதனை செய்து இருப்பதாக வட கொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன், வ...
கோயம்புத்தூரில் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
ஆசிட் வீச்சில் பெண் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி
கோயம்புத்தூர் முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
பெண்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் காதலியின் முன்பு கெத்து காட்டுவதற்காக , வெட்டுக்கத்தியுடன் உள்ளே புகுந்து அறநிலையத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கிய கருப்பு சட்டை இளைஞரை கண்டு ஊழியர்கள் அலறியடித...
சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞரை 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வழக்கறி...
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மது மற்றும் கஞ்சா போதையில் வந்ததாக கூறப்படும் இளைஞர்கள் கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த கடை ஊழியரை தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிக்கல் ப...
மாரடைப்பால் நேற்று உயிரிழந்த மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக இரண்டு நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலையில் அவர...
சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்சில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தனர்.
நேற்று, உணவு தேடி சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட...