காஷ்மீரில் அரசு அலுவலகத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் காஷ்மீர் பண்டிதர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
புத்கம் மாநிலத்தில், தாசில்தார் அலுவலகத்துக்குள் புகுந்த 2 பயங்கரவாதிகள் அங்கு கிளெர...
சென்னை பாரிமுனையில், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் இருவர் ஓசியில் பொருட்களை கேட்டு கடைக்காரரை மிரட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் பைசல் ரஹ்மான் என்பவரது கடைக...
இலங்கையில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு ராணுவ தளபதி சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டையும், பொ...
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே காதலை கைவிட்ட ஆத்திரத்தில் மருத்துவ மாணவியின் வீட்டை நண்பர்களுடன் சேர்ந்து போதை இளைஞன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதிகரை கிராமத்தைச் சேர்ந்த அந...
வழி கேட்பது போல் குழந்தையுடன் தனியாக நின்ற பெண்ணிடம் சில்மிஷம்.. ஓட்டுநரை நையப்புடைத்த பொதுமக்கள்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேருந்து நிறுத்தத்தில் குழந்தையுடன் தனியாக நின்ற பெண்ணிடம் வழி கேட்பது போல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சரக்கு வாகன ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கோப்பம்...
கோயம்புத்தூர் அருகே கஞ்சா போதையில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அரிவாளால் தாக்கியதுடன், வாகனங்கள், வீடுகள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலுக்கு அப்பகுதி வாசி...
சிவகங்கையில் கடை முன் அமர்ந்து மது அருந்தும் நபர்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தவரின் மளிகைக் கடையை 3 ரவுடிகள் இரும்பு கம்பிகளால் சூறையாடிய சம்பவத்தின் சிசிடிவி கா...