சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
அஜர்பைஜானுக்கு உட்பட்ட நகோர்னா கராபாக்கில், கடந்த 30 ஆண்டுகளாக தனி நாடு கோரி அர்மேனிய இன மக்கள் போராடி வந்த நிலையில், அஜர்பைஜான் அரசு மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் தனி நாடு கோரிக்கையை கைவிடுவதாகத் ...
மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங்கின் வீட்டைத் தாக்க முயன்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர். மெய்த்தி இனத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் மரணத்தால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள...
நெல்லை மாவட்டம் கணபதி சமுத்திரம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கையை பிடித்து, கடித்து வைத்ததோடு, தங்க சங்கிலியையும் பறித்து வைத்துக் கொண்டு கொடுக்க மறுத்த வேதியியல் ஆசிரியை மீது 6 பிரிவுகளின் கீ...
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய என்கவுண்டர் இன்றும் நீடித்து வருகிறது.
பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 4 வ...
சென்னையில், தெருவில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் 3 மாத கர்ப்பிணியின் கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது.
அய்யப்பன்தாங்கல் பகுதியில் ஏராளமான மாடுகள் தெருக்களில் சுற்றி திரியும் நிலையில், பொருட்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்டனர்.
வடகால் கிராமத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவருக்கும் அதே ஊ...
ஆஸ்திரேலியா அருகே சுறா மீன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கத் தொடங்கிய ரப்பர் படகில் தத்தளித்துகொண்டிருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ரஷ்யாவை சேர்ந்த இருவரும், பிரான்ஸை சேர்ந்த ஒருவர...