தாய்லாந்தில், 3 பேரை சுட்டு கொன்றுவிட்டு வீட்டில் பதுங்கிய நபரை 14 மணி நேர போராட்டத்திற்கு பின் கமாண்டோ படையினர் சுட்டு கொன்றனர்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு அனுவாட் என...
தென் அமெரிக்க நாடான சிலியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மார்ச் 2ம் தேதியன்று புரான்க்யூ நகரில் உள்ள டோல்கேட் பம்பரில் கார் ஒன்று மோதி தீ...
தூத்துக்குடியில் பைக் ரேஸில் ஈடுபட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால், அதனை மீட்க முடியாத விரக்தியில் 17 வயது சிறுவன் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டா...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே, கள்ளச்சாராய வியாபாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் ...
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே வழிதெரியாமல் தவித்து நின்ற வட மாநில கட்டிடத் தொழிலாளியை திருட வந்ததாக தவறாக நினைத்து அப்பகுதி இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதில், பலத்த காயமடைந்து அவர் பர...
சென்னையில், நள்ளிரவில் 13 வயது சிறுவன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்த போலீசாருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
காசி தியேட்டர் அருகே வசிக்கும் மாணி...
தென்காசி மாவட்டம் நாகல்குளத்தில், ஏழு வயது சிறுவனுக்கு “கூலிப்” எனும் தடைசெய்யப்பட்ட போதை பொருளை கொடுக்கும் வீடியோ, சமூக வலை தளங்களில் பரவிவரும் நிலையில், அதுதொடர்பாக சிறுவர்கள் 3 பேர் ...