செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கி வரும் போர்டு தொழிற்சாலையில் ஊழியர்கள், தங்களது வேலையை உறுதிப்படுத்தக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான இழப்பு காரணமாக தொழ...
"மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை"
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவுற்றதும் மீண்டும் வேலை"
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழ...
ஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தருமாறு ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசின் செய்திக்குறிப்பில், தொழிலாளர்களின் தங்கு...
கட்டிட வேலைக்கு செல்வது போல வீட்டை நோட்டமிட்டு, நகைகளைக் கொள்ளையடித்து விட்டு தாய் மகளை கொலை செய்து எரித்த கொடூர சம்பவம் ராமேஸ்வரம் அருகே அரங்கேறியுள்ளது. இலங்கையில் இருந்து வந்து குடியேறிய க...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் களப்பணி ஆற்றிய தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் ஐயாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீ...
மதுரை மண்டலத்திற்குட்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அனுப்பப்பட்டிருந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதா...
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதை கௌரவிக்கும் விதமாக, மயானங்களில் பணியாற்றுவோரை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ஆணைப்படி, முன்கள பணியாளர்களின்...