ஜோலார் பேட்டை ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மட்டுமே பணியில் இருந்ததால், முன்பதிவு பெட்டியில் வட இந்திய தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பு குறித்து பெண் புகார் அளித்தும் ஒன்றும் செய...
போலி அடையாள அட்டை தயாரித்து வடமாநிலத்தவர் போர்வையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள வங்கதேசத்தினர் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசம்,...
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வடமாநில தொழிலாளர்களுக்குள் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற போலீசார் தாக்கப்பட்ட விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர் உரிமை...
சென்ட்ரல் டூ எக்மோருக்கு ரூ.1,800...! பீகார் தொழிலாளர்களை ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது...!
பீகாரில் இருந்து சென்னை வந்த கூலித் தொழிலாளர்கள் 19 பேரை மிக மோசமாக ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவில் சென்டரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய தொழிலாளர்களை, எழும்பூர...
மே தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்களுக்கான வார விடுமுறை, வருங்கால வைப்பு நிதி திட்டம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு மூலக்காரணமான மே தினப் போராட்டம் குறித்து...
திருப்பூரில் இருந்து பாட்னா செல்லும் சிறப்பு ரெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலை கருதி, கோவையிலிருந்து பீ...
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாட்டில் தவறான தகவல்களை யார் பரப்பினாலும் அவர்கள் மீது சட்டரீதியில் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி...