சென்னையில் 170 போக்குவரத்து சந்திப்புகள், ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயங்கும் சிக்னல்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதியை சென்னை அண்ணா சாலையில் தொடங்கி வைத்த சென்ன...
பழனியில் ஓட்டுனர் உரிமம் இன்றி பைக் ஓட்டி வந்த இளைஞருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை, கூட்டாளிகளை அழைத்து வந்து மிரட்டிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி பேருந்து நிலையம் பக...
சென்னை கோயம்பேட்டில் லாரியை மறித்த போக்குவரத்து போலீசாரை செல்போனில் படம்பிடித்ததற்காக, லாரி ஓட்டுனரை தாக்கி செல்போனை சேதப்படுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோயம்பேடு போக்குவரத்து காவலர்களின் சொர்க...
கடலூரில் போக்குவரத்து போலீசார் விசாரணையின் போது தப்பிச்சென்ற டெல்லி பதிவெண் கொண்ட பி.எம்.டபிள்யூ காரை வேறொரு பகுதி போக்குவரத்து போலீசார் மறித்துப்பிடித்த நிலையில், அந்த காரில் இருந்த ஓட்டுனர் டி.எஸ...
சென்னை திருவொற்றியூர் கடற்கரை சாலையில் லாரிகளை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தி 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பணம் வசூல் செய்து கொண்டிருந்த உதவி ஆய்வாளர் ஒருவர், ஓட்டுநர்கள் வாண்டடாக வந...
சென்னை போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பலமுறை போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்கள், எ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு, வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.&nbs...
பிரசவத்துக்காக கர்ப்பிணி பெண் அழைத்துச்செல்லப்பட்ட இரு சக்கர வாகனத்தின் சாவியை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் பறித்துவைத்துக் கொண்டு, 1000 ரூபாய் அபராதம் செலுத்தக்கூறி,கர்ப்பிணி பெண்ணை 1 ம...