கோவை பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் விடுதியில் உள்ள அறையில் 5 மணி நேரம் அடைத்து வைத்து, தலையில் மொட்டை அடித்தும், முதுகில் பெல்ட்டால் அடித்தும் , சுற்றி நின்று கைகொட்டி சிரித்து சித்ரவதை செய்ததா...
ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த பிள்ளையார்குளம் ஊராட்சியில், அகிம்சாமூர்த்தி காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி நடந்த கிராமசபைக்கூட்டத்தில் எம்.எல்.ஏ முன்னிலையில் கேள்வி எழுப்பிய விவசாயியை ஊராட்சி செயலர் க...
கன்னியாகுமரி மாவட்டத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திங்கள் நகர் அருகே மைலோடு பகுதியை சேர்ந்த சுந்தராஜ் என்பவர் பூதப்ப...
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடைக்குள் புகுந்த பெண் காவலர்கள் ஓசியில் பிரட் ஆம்லேட் கேட்டு கடை ஊழியருடன் தகராறு செய்ததுடன், கடையில் கமர் கட்டு மிட்டாய்களை களவாண்ட புகாரில் சிக்கியதால் ...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் ஆதரவோடு கள்...
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை திறந்து விட்டு, மது போதையில் மின்மோட்டாரை நிறுத்தாமல் தண்ணீரை வீணடித்த பேரூராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்த...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த, மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இக்கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவ...