நெல்லை அருகே கல்குவாரியில் ராட்சதப் பாறை உருண்டு விழுந்த விபத்து தொடர்பாக, கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
அடைமிதிப்பான்குளம...
தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை துன்புறுத்தியதாக ஒரு எஸ்.ஐ உட்பட 4 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முத்தையாபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ப...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் இந்திய வம்சாவளி சிறுவனின் கழுத்தை சக மாணவன் நெறித்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வகுப்பறை பெஞ்சில் அமர்ந்திருந...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2 ஊர்களுக்கு உட்பட்ட 2100 ஏக்கர் நிலத்தை கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயருக்கு ஒரே நாளில் பத்திரபதிவு செய்து கொடுத்த பத்திர பதிவு அலுவலர் பணியிடை நீக்கம...
விருதுநகரில், கைதியின் உறவினரிடம் துப்பாக்கியை கொடுத்துவிட்டு டீ குடிக்க சென்றதாக 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இருக்கன்குடி காவல்நிலைய காவலர்களான அன்பரசனும் ஆறுமுகவேலும், சில நாட்களுக்கு ...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்ததால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில், சம்பந்தபட்ட அதிகாரியை பணியிடை நீக்...
பணியின் போது குடிபோதையில் இருந்ததாக பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த 9 பைலட்டுகள், 32 விமானப் பணிக்குழுவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக குற்றத்தை செய்த 2 விமான...