1518
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் ஆதரவோடு கள்...

1790
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை திறந்து விட்டு, மது போதையில் மின்மோட்டாரை நிறுத்தாமல் தண்ணீரை வீணடித்த பேரூராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்த...

1193
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த, மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இக்கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவ...

2232
ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக 5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன்...

1073
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் பணியிட நீக்கம் செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த தாசில்தார் உள்ளிட்ட ஆறு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். வடவீரநாய்க்க...

1091
காஞ்சிபுரம் பிள்ளையார்ப்பாளையம் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பிய ஆறு சிறுமிகளில் நான்கு பேர் மீட்கப்பட்ட நிலையில், அஜாக்கிரதையாக இருந்ததாக காப்பக உதவியாளர் மற்றும் பாதுகா...

1227
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழு மாத கர்ப்பிணிக்கு சத்து மாத்திரைக்குப் பதிலாக பூச்சி மாத்திரையை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயப்பிரியா என்ற அந்தப் பெ...



BIG STORY