பஞ்சாப் போலீசார் மாநிலம் தழுவிய அளவில் 2 ஆயிரத்து 200 இடங்களில் ஒரே நாளில் சோதனைகளை நடத்தி போதைப் பொருள்கள், கள்ளச்சாராயம், செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
துப்பாக்கி உ...
இத்தாலி அருகே நாயகன் சினிமா பட பாணியில், கடத்த முயன்ற ரூ.3,600 கோடி கொக்கைனை பறிமுதல் செய்த போலீசார்
நாயகன் சினிமா பட பாணியில், கடலுக்குள் வீசி கடத்த முயன்ற மூவாயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் இத்தாலி அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் மாஃபியாவுக்கு புகழ்பெற்ற சிசில...
துருக்கி நோக்கி சென்றுகொண்டிருந்த 20 மில்லியன் டாலர் கொக்கைன் போதைப்பொருளை பெரு நாட்டு போலீசார் கைப்பற்றினர்.
டைல்ஸ் கற்கள் போல செய்து மரப்பெட்டிகளுக்குள் வைத்து கடல் வழியாக அனுப்பப்பட்ட 2.3 டன் க...
சிரிப்பூட்டும் வாயு என்றழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவானது தடை செய்யப்பட்ட போதைப் பொருளாக இங்கிலாந்து அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறமற்ற வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு, மருத்துவத் துறையில் அறுவை சி...
நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த போது போதை பொருள் வைத்து இருந்ததாக இருவர் மீது பொய் வழக்கு பதிவு செய்த சென்னை திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் முருகன் மீது துறை ரீதியான நடவடிடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக...
ஈரானில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 425 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருளை, குஜராத் அருகே இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போதை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசியத்...
கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலையிலும் கூட, காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவதற்கு பாகிஸ்தான் நிதி ஒதுக்கி வருவதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்....