எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் பள்ளிவாசல், 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மீண்டும் திறக்கப்பட்டது.
கெய்ரோவில் உள்ள இரண்டாவது மிகப்பெ...
மசூதிக்குள் பெண்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி உண்டு என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் வாரியம்...
நைஜீரியாவில் மதவழிப்பாட்டு தலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர்.
கட்சினா மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கியேந்தி நுழை...
ஆப்கானிஸ்தானில், பொதுமக்கள் தொழுகை நடத்த ஏதுவாக, நூற்றுக்கணக்கான காலி கட்டடங்களும், கடைகளும் மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஒரே சமயத்தில், அனைவரையும் தொழுகைக்கு வரவழைக்க, தலைநகர் காபூல் முழுவதும் 40...
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில், மசூதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மிகப்பெரும் குவிமாடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
ஜகார்த்தாவில் உள்ள இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியை புதுப்பிக்கும் பணி நடைபெற...
ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 35 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை நடந்து கொண்டிருந்தது.
அப...
வாரணாசி கியான்வாபி மசூதிக்குள் இந்து அடையாளங்கள் கிடைத்திருப்பதால் அங்கு சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் மா...