759
இந்தியாவின் பால் பதப்படுத்தும் திறன் ஒரு நாளைக்கு சுமார் 12 கோடியே 60 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளதாகவும், உலகளவில் இதுவே அதிகபட்சமாகும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ...

896
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்த்தக்கோரி தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டியில், பால் கூட்டுறவு ...

794
பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக, தமிழ்நாட்டில் எங்கும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச...

1150
பால் கொள்முதலை அதிகரித்து ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்...

2291
தூத்துக்குடியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஆயிரத்து 500 லிட்டர் கலப்பட பாலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில் கலப்பட பால் விநியோகம் செய்பவர்களுக்கு சிறை தண்டனையுடன்...

1692
தூத்துக்குடி மாநகரில் பாலில் தண்ணீர் மற்றும் ரசாயணம் கலந்து விற்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 1500 லிட்டர் பாலை பறிமுதல் செய்த நிலையில், ஆவின் நிறு...

1501
தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் கலப்படம் செய்யப்பட்ட பசும்பால் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில் கலப்படம் செ...



BIG STORY