பாலஸ்தீன போராளிகள் காரில் இருந்தபடி நடத்திய துப்பாக்கி சூட்டில், இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேர் காயமடைந்தனர்.
ரமலான் மாதத்தை முன்னிட்டு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் இடையே எகிப்தில் அமைதி பேச...
நகைச்சுவை நடிகரும், மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கோவை குணா, தனிய...
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
புல்மாவின் மித்ரிகம் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் சோத...
ஆப்ரிக்க நாடான காங்கோவில், கிராமம் ஒன்றுக்குள் புகுந்து போராளி குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர்.
கிரிண்டரா என்ற கிராமத்திற்கு நள்ளிரவு ஒரு மணியளவில் வந்த போராளி குழுவினர்...
பஞ்சாபில் துப்பாக்கிக்கலாச்சாரத்தை ஒழிக்க, அம்மாநில அரசு 813 துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்துள்ளது.
பஞ்சாபில் பொது நிகழ்ச்சிகள், மத வழிபாட்டுத்தல நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்டவற்றிற்கு, துப்பாக...
வடக்கு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்தனர்.
இரவு 9 மணியளவில் யெகோவா சாட்சிகள் தேவாலயத்தில் இந்த துப்பாக்கிச்சூட...
இந்தியாவில் தேடப்படும் 4 ஐ.எஸ். கொரசான் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர்கள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் கடந்த ஒரு மாதத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
...