திருப்பதியில் ஏழுமலையானுக்கும் திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கும் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஒரே நாளில் பத்து டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களை கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது.
உற்சவர்க...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தோவாளை பூச்சந்தையில் ஆவணி கடைசி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி காரணமாக பூக்கள் விலை மூன்று மடங்கு உயர்ந்து விற்பனை ஆனது.
கிலோ 700 ரூபாயாக ...
அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஐம்பதாம் ஆண்டு திருமண விழாவை சிறப்பிக்கும் விதமாக 80 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்துள்ளார். லீ வில்சன் என்ற அந்த ...
சென்னையில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு மலர் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
கோடைக் காலத்தை முன்னிட்டை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் பெங்களூரு, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து சு...
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை விழாவையொட்டி 125வது மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர...
பிரிட்டன் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் வாடாத மலர்கள் பயன்படுத்தப்படுகிறது. நாளை நடைபெறும் விழாவுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழா நடைபெறும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தேவை அதிகரிப்பு மற்றும் பனிப்பொழிவினால் உற்பத்தி குறைவு காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை, கோயம்பேடு சந்தையில் ஆயிரத்து ...