காதல் மனைவியை தாக்கிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீரியல் நடிகர் அர்னவ், திவ்யாவுக்கு முன்பே மலேசியாவை சேர்ந்த திருநங்கை ஒருவரை திருமணம் செய்து ஏமாற்றியது அம்பலமாகி உள்ளது....
தலைமறைவாக இருக்கும் சின்னத்திரை நடிகர் அர்னவ்வை விசாரணைக்கு ஆஜராக போரூர் மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ள நிலையில் , அர்னவ் செய்த கொடுமைகள் குறித்து காதல் மனைவி திவ்யா, 2 வது நாளாக மகளிர் ஆணையத்...
போலீஸ் விசாரணைக்கு பயந்து செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் தப்பி ஓடிய நிலையில், அர்னவ் மனைவி திவ்யாவுக்கு போன் செய்து அடாவடியாக பேசிய செல்லம்மா சீரியல் ஹீரோயின் அன்சிதா, அர்னவ்விடம் காதலை தெரிவித்த ஆட...
இந்துப் பெண்ணான திவ்யாவை மதமாற்றம் செய்து ஏமாற்றிய சீரியல் நடிகர் அர்னவ் மீது போலீசார் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யாததால், காவல் ஆய்வாளரை நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் உத்தரவ...
காதலுக்காக முறைப்படி இஸ்லாமியப் பெண்ணாக மதம் மாறி செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவை திருமணம் செய்து கொண்ட நிலையில், வயிற்றில் குழந்தையுடன் ஆதரவின்றி தவிக்கும் தனக்கு முதலமைச்சர் உதவ வேண்டும் என்று நடிக...
தள்ளாடும் முதுமையில் தங்குவதற்கு இடமின்றி தவித்த முதியோரின் கண்ணீர் வாழ்க்கை குறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பில் வீடு ஒதுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடு...
தேனி அருகே டிக்டாக் பெண் பிரபலத்திடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்ததால், தனது செல்போனை திரும்பப் பெறுவதற்காக சாலையில் அமர்ந்து தனி ஒருவராக மறியல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
புகைபிடி...