உசிலம்பட்டி அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தினா.விலக்கு பகுதியை ...
நாகையில் உயர் மின்னழுத்த கம்பி திடீரென அறுந்து விழுந்து தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் தாக்கி துடிதுடித்த மனைவியை காப்பாற்றச் சென்ற கணவன் அவரை ...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்ற தாய் தந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் சென்ற 18 வயது பள்ளி மாணவியை பிரியமனமில்லாமல் , போலீஸ் வாகனத்தை மறித்து, தரையில் படுத்து பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்த...
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3 காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் திருமணம் செய்த நிலையில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பவானி அனைத்து மகளிர் காவல்...
தெலுங்கானாவில் ராமகுண்டம் அருகே வழக்கறிஞர்களாக உள்ள கணவன்-மனைவியை வெட்டிக் கொன்ற கொலையாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
குன்டா சீ...
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள், ஆனால் அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் , திருமணம் மட்டும் அல்ல, மரணமும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது என்று தனது அன்பினால் நி...
நெட்ஃபிக்ஸ் உடன் இணைந்து ஹாரி மற்றும் மேகன் தம்பதி பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை தயாரிக்க பல ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அரசக் குடும்பத்தி...