ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த புலியை சமைத்து சாப்பிட்டதாக 12 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆக்கபள்ளம் கிராமத்தில் வன விலங்குகள் விவசாய விளை நிலங்களில் புகுந்த...
இலங்கையில் சமையல் கியாஸ் விலை மீண்டும் கடும் உயர்வை சந்தித்துள்ளது.
சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் லிட்ரா கேஸ் என்ற பெயரில், இலங்கையின் 85 சதவீத கியாஸ் விநியோகத்தை தன்வசம் வைத்துள்ளது.
...
சாப்பாடு போடாமல் பட்டினிபோட்டு கொலை செய்தவர்கள் பற்றி கேள்வி பட்டிருப்போம், ஆனால் பெண் ஒருவர் விதவிதமாக சமைத்து போட்டு, கணவனை கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உ...
பாகிஸ்தானில், சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின...
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்திருப்பதாக உணவு மற்றும் பொது விநியோகத்துறை தெரிவித்துள்ளது.
பண்டிகை காலங்களுக்கு முந்த...
உலகின் தலைசிறந்த சமையல் எண்ணெய் ஏற்றுமதியாளரான இந்தோனேசியா, பாமாயில் வரியை குறைக்கலாம் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொருட்களின் ஏற்றுமதிக்கு முந்தைய தடை காரணமாக உள்நாட்டு கையிருப்பு, அத...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நாள்தோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கும் பிரமாண்ட சமையல் கூடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
அட்சய பாத்திரம் என்று பெயரிடப்பட்டுள...