வங்காளதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்தது.
கண்டெய்னர் கிடங்கில் உள்ள ரசாயண பெட்டகங்களில் பற்றிய தீ நாலாபுறமும் பரவி கொளுந்துவிட்டு எரியத்...
சென்னையில் 50 போலியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த மூன்று சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் 58 லட்சம் ரூபாயை கைப்பற்றி உள்ளனர்.
தூத்த...
புதுச்சேரியில் கார் மீது கண்டெயினர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தது குறித்து சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துக்குமாரசாமி என்பவர் தனத...
திருவள்ளூர் அருகே உயர் மின்னழுத்த ஒயர்கள் மீது கண்டெய்னர் லாரி உரசி தீப்பிடித்ததில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள் எரிந்து நாசமாயின.
மணவாளநகரில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்ஆர்எப் டயர...
புதுச்சேரியில், கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அருகே, கொசு மருந்து ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென...
திருவாரூரில், சகோதரர் உயிரிழந்த நிலையில் அவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை, அத்தைகள் சேர்ந்து விமர்சையாக நடத்திய நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த ...
இரு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் தீப்பிடித்து எரிந்து விபத்து
டீசல் டேங்க் வெடித்து 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்
விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையி...