திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்து உண்மைக்கு புறம்பாக பேசியதாக,...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து, மேலும் 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில், பெருந்தொற்றுக்கு சிக...
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத்த தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
நடப்பு கல்வியாண்டில் 9, 10, மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக...
காவல்நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.
விசாரணைக்காக காவல்நிலையத்திற்காக அழைத்து வரப்படுவோர் மற்றும் கைதிகள் விசாரணை ...
தமிழகத்தில், மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 473 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னையை சேர்ந்த 74 வயது பெண் ஒருவர் மட்டுமே&n...
தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வருகிற 5ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும், 6 ஆம் தேதி அன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான...
ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழாய்வு நிறுவனத்துக்கு ஒரு கோடியே 24 லட்ச ரூபாயைத் தமிழக அரசு அனுப்ப வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், ...