தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைத்திருக்கிறோம்
பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்...
சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அழிந்து வருவதாக கூறப்படும் சின்னஞ்சிறு பறவையைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்ப்போம்...
கேட்கக் கேட்க சலிக...
சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்ற பைக் மீது கார் மோதியதில் 30 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்ணும், பைக்கை ஓட்டிச்சென்ற இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த பம்மல...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மெத்தனபோக்கு காரணமாக கரும்பு வெட்டுவது தாமதமாவதால் கரும்புகள் காய்ந்து அவதி அடைவதாக விவசாயிகள் வேதனை ...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தனக்கு கிடைக்காத காதலி யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்று பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் தானும் துக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். உறவுமுறை தெ...
சென்னை மாங்காடு அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா துணை நடிகையின் கணவர் மற்றும் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தமிழ் சினிமா டப்பிங் கலைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மருந்து வாங்க ...
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண் புள்ளிங்கோக்கள் ஜாம்பி போல அரசு பேருந்துக்கு அடியில் படுத்து கொண்டும், வாகனங்களை மறித்தும் அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்...
திட்டக்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுக்க சென்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் தகவல் அறிந்து அமைச்சர் கணேசன், திடீரென ஆய்வு மேற்கொ...
மோசடி கும்பலால் ரேர் பீஸ் என்று சொல்லி விற்கப்படும் கரடு முரடான மண்ணுளி பாம்பு ஒன்று சென்னை மாதாவரத்தில் உள்ள மெக்கானிக் கடையில் சிக்கி உள்ளது..
சதுரங்க வேட்டை படத்தில் ரேர் பீஸ் என்று மோசடி கும்ப...
மளிகைக்கடைக்குள் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவரை கையும் களவுமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.10 வகுப்பு மட்டுமே படித்த கைராசி மருத்துவர் கம்பி எண்ணு...
சேலத்தில் சாலையோரம் வெயிலுக்கு இதமாக நிழல் தந்து கொண்டிருந்த மரங்களின் கிளைகளை அனுமதியின்றி வெட்டிய நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து சரமாரி கேள்வி எழுப்பி தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
ச...
சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள கட்டணமில்லா இலவச கழிப்பிடங்களில் தனியாக ஆள் போட்டு கட்டணம் வசூலிக்கும் கும்பல், முக்கியமான இடங்களில் உள்ள கழிப்பிடங்கள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கில் பணம் சம்...
சசிக்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் அயோத்தி படத்தின் கதை சிங்கப்பூர் சரவணன் என்ற தனது நாவலை தழுவி படமாக்கப்பட்டிருப்பதாக கூறி நாவலாசிரியர் மில்லத் அகமது குற்றம்சாட்ட...
ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் பேரலில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் இருந்து ரெயிலில் வந்து பெண்ணை கொலை செய்து பேரலில் அடைத்த சம்பவத்தின் திகில் ...
தமிழகத்தில் மின்கட்டண சீரமைப்பை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுகான (common service) மின்கட்டணம் நான்கு மடங்கு வரை உயர்ந்த நிலையில் , கோடை காலம் தொடங்கியதால் மின்கட்ட...
மது போதையில் வாகனம் ஓட்டுவதை லாரியில் ஏறி தட்டிக்கேட்ட இளைஞரை, கீழே இறங்க விடாமல் அதிவேகத்தில் லாரியை ஓட்டிச்சென்ற குடிகார ஓட்டுனரை போலீசார் விரட்டிப்பிடித்தனர். ஸ்பைடர் மேன் போல லாரியில் தொங்கிச் ...
செங்கல்பட்டு அடுத்த படாளம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் கேட்டு மிரட்டும் ரவுடிகள், தனக்கு சொந்தமான 250 மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய விடாமல் தடுத்து வைத்திருப்பதாக விவசாயி ஒரு...