வாணியம்பாடி அருகே 17 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலனை, அடித்துக் கொலைசெய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதாக காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட...
கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் நெல்லையில் இருந்து சங்கரன் கோவில் செல்லும் சாலை உருக்குலைந்து பல்லாங்குழி சாலையாக மாறிப்போயுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த...
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து மரியாதைக்குறைவாக வெளியேற்றப்பட்டதால் இசைஞானி இளையராஜா, பத்ம விருதுகளை திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக இசைக்கலைஞர் சங்க தலைவர் தீனா தெரிவித்த நிலையில், தான்...
தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு பல இடங்களில் போராட்டங்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வுகளும் அரங்கேறின.
நாகை அருகே கூத்த...
உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக, தேனி மாவட்டத்தில் உள்ளூர் அளவில் அரங்கேறிய பன்றி தழுவும் போட்டியில், பன்றிகளின் பின்னங்கால்களை பிடித்து இழுக்க முயன்ற வீரர்களால் களம் அதிர்ந்தது. ஜல்லிக்...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல ஒன்றரை வருட உழைப்பில் கையில் கிடைத்த பழைய பொருள்களை கொண்டு கேரள இளைஞர் ஒருவர் 2 லட்சம் ரூபாய் செலவில் லம்போர்கினி போன்றே ஒரு கார் தயாரித்துள்ளார்.
கேரளாவில் ...
தேனி அருகே முகநூலில் பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்த இளைஞரை, நைசாக பேசி வரவழைத்த வீரப்பெண் ஒருவர், வீதியில் வைத்து விளாசி எடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
முக நூலில் ராஜா என்ற பெயரில் கணக்கு வைத்துக் ...
திருப்பதி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று மருத்...
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயப் பயிர்களை மூழ்கடித்து, விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து...
சென்னை, மும்பை, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இருந்து குஜராத்தின் கேவாடியா நகருக்கு எட்டு ரயில்களைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடக்கி வைத்தார்.
குஜராத்தில் மிக உயரமான வல்லப் பாய் பட்டே...
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்களால் மிகவும் நேசிக்கப்படும் ஒரு நடிகராகவும் தலைவராகவும் திகழ்ந்த ...
கர்நாடகத்தில் 12 உயிர்த்தோழிகள் ஒரே விபத்தில் பலியான சம்பவம் கடும் அதிர்ச்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தவனகரேயில் உள்ள செயின்ட் பவுல்ஸ் பள்ளியில் படித்தவர் டாக்டர். வீ...
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 686 காளைகளும், 600 வீரர்களும் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். 18 காளைகளை அடங்கிய வீரர் முதல் பரிசை வென்றார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமி...
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருவாரக் காலமாகத் தொடர்ந்து மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வழிகின்றன. பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமநதி அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள...
சிவில் உடையில் இருந்த தன்னை அடையாளம் தெரியாத காரணத்தினால், பெண் கான்ஸ்டபிளை 2 நாள் டிராபிக்குக்கு மாற்றி 12 மணி நேரம் வேலை வாங்கிய கூடுதல் பெண் துணை கமிஷனருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் கடும் எச்சரிக...
கேரளாவின் இரு புறங்களில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், கே ரயில் என்றும் அதிவேக ரயில்பாதை அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 4 ம...
பொங்கல் திருநாளை ஒட்டி, விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கி 2 வீரர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
காலை 8 மணியளவில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை...