காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து முதல் தளத்தில் மழைநீர் தேங்கியதால் நான்கு நாட்களாக மொட்டை மாடியில் இருந்ததாக இரண்டு மகள்களுடன் தனியாக வசிக்கும் பெண் வேதனை தெரிவித்துள்ளா...
வெள்ளம் சூழ்ந்திருந்த பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட நபர் 3 நாட்களாகியும் கிடைக்காத நிலையில், அவரது குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்போரூரை...
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு க...
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள...
சென்னையில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்காக திருப்பூரில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் புறப்பட்டனர்.
சென்னையின் பல இடங்களில் குப்பைகளும், சாக்கடை கழிவுகளும் தேங்கிக் காணப்படுகின்றன. இந்நிலையில்...
கரையைக் கடக்கத் தொடங்கியது புயல்
ஆந்திர மாநிலம் காவலி என்ற இடத்தருகே மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது
பலத்த காற்றுடன் ஆந்திரக் கரையோரம் புயல் கரைகடக்கத் தொடங்கியுள்ளது
சென்னையில் இருந்த...
வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற செல்போன் கடைக்காரரின் முதல் மனைவியும், காதலியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இருவருக்கு இடையேயான தாக்குதலை சம...
தேசிய பண்டிகைகளில் ஒன்றாக காசி தமிழ் சங்கமம் உருவாக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
காசி தமிழ் சங்கமம் 2.0 ஏற்பாடுகள் குறித்து ஆளுநர் மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய...
அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் சோதனை நடத்தி, தமிழக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநர்...
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஐஓபி காலனிக்கு குட்டியுடன் வந்த பெண் யானை, வீடு ஒன்றுக்குள் புகுந்து உணவு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளது.
மேற்கு தொடர்ச்சி ம...
அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வயலில் நடவு பணி செய்வதற்காக நாற்றுக்கட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த போது அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் இர...
காணாமல் போனதாக பெரம்பலூர் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரை 15 நாட்களாக போலீஸார் தேடி வரும் நிலையில், கோவையில் கேட்பாரற்று நின்ற அவரது காரில் ரத்தக்கறை படிந்த சுத்தியல், கத்தி ஆகியவை கிடந்ததால் அவரது நிலை...
தேனி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் ஒரே நாளில் 12 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன.
இந்த கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களை அச்சுறு...
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாவை சட்டப்பேரவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ...
புயலால் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புயல் முன்னெச்சரிக்க...
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 29 வயதுடைய சந்திரசேகர் என்பவர் உயிரிழந்துள்ளதில் குடும்பத்தினர் சந்தேகத்தை எழுப்பியுள்ளர்.
அவரது உடலில் காயங்...