192
நெல்லையில் ஓடும் காரை வழிமறைத்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில்  2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுனைச் சேர்ந்த நகை வியாபாரி சுஷாந்த் என்பவர் கேரளாவில் உதவியாளருடன...

776
சென்னையில் குடித்து விட்டு கார் ஓட்டிய சினிமா பிரமுகருக்கு, போலீஸ் வாகன சோதனை குறித்து தகவல் சொல்வதற்காக முன்னால் இரு சக்கரவாகனம் ஓட்டி சென்ற துணை நடிகர், அந்த குடிகார கூட்டாளியின் கார் மோதி பலியான...

2396
மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்குப் போராடிய இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. செஹோர் மாவட்டம் முங்காவல்லி கிராமத்தில் வீட்டின் அருக...

785
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அவசர உதவியாக பக்கத்து வீட்டில் குடியிருந்தவருக்கு கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பிக் கேட்டும் தராத விரக்தியில் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொ...

940
ஆளுநர் தெரிவிக்கும் அரசியல் கருத்துக்களை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதோ அதேப்போன்று, ஆளுநரை ஆளும்கட்சியினர் விமர்சனம் செய்வதையும் தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ரா...

573
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வீதி உலா வந்த சப்பரம் மரக்கிளையில் மோதி கீழே கவிழ்ந்தது. தெற்கு பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, சப்ப...

771
மீஞ்சூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத டாரஸ் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மாத கர்ப்பிணி, கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அஜித் - ஐஸ்பிரியா தம்பதிக்கு 6 ...

3269
தென்காசி மாவட்டம் இலத்தூரில் திருமணம் கடந்த உறவு தொடர்பாக ஒருவரை கொன்று கழிவுநீர் தொட்டிக்குள் வீசியதாக பெண்கள் இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இலத்தூரில் லட்சுமணன் என்பவரின் வீட்டில் கட...

595
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க வலியுறுத்தி சமூக நல ஆர்வலர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தோர் அவருக்கு போட்டியாக சாலையில் படுத்து உற...

2122
உதகை மலை ரயில் தடம் புரண்டது குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தடம்புரண்டது மலை ரயில் மலை ரயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் ...

1637
வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என அறிவிப்பு அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என தமிழ்நாடு அரசு விளக்கம் வணிக மற்றும் ...

819
விருத்தாச்சலம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் கீதா நேரில் ஆய்வு மேற்கொண்டார். விருத்தாச்சலத்தில் போக்குவரத்து நெரிசலை குற...

2483
தருமபுரி அருகே வனப்பகுதியில் இளம்பெண் மர்ம மரண வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரியைச் சேர்ந்த 23 வயதுடைய பி.பார்ம் பட்டதாரியான ஹர்ஷா என்பவர் அதியமான்கோட்டை அருகே வனப்பகுதி...

3243
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற நபரை அடித்து கொலை செய்ததாக மறுவாழ்வு மைய உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வேதாரண்யம் மேலவீதிய...

1501
அரக்கோணம் அருகே ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நெமிலி பிரிவு மேனேஜரைத் தேடி வந்த முதலீட்டாளர்கள், நள்ளிரவில் அவரது சகோதரரை மரத்தில் கட்டி வைத்து, தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற...

1329
ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர் வழிப்பறி - 6பேர் கைது : 10 பவுன் நகைகள், 4 செல்போன்கள் மீட்பு - மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு - 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசார் - பொதுமக...

1048
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே பிரச்னை எழுந்ததால் கோயிலைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். வீரணம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா நடைபெற்றத...



BIG STORY