நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லாத் தொலைபேசி எண்களைத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள்...
ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி...
சர்வதேச டென்னிஸ் ஆடவர் தரவரிசையில் முதலிடம் வகித்து சாதனை படைத்துள்ள செர்பிய வீரர் ஜோகோவிச்சுக்கு நடப்பாண்டில் முதலிடம் பிடித்ததற்கான வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.
நடப்பாண்டின் இறுதி சர்வதேச தொட...
ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என அம்மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஒரே வழி தடுப்பூசியே என மருத்து...
புதுச்சேரியில் வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பிரச்சாரம் செய்வதாக அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவ...