சென்னையில் பதிவெண் பலகை இல்லாத அல்லது விதிகளுக்கு முரணாக பதிவு எண் எழுதப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை போக்குவரத்து காவல்துறை தொடங்கியுள்ளது.
பதிவெண்கள் குறிப்பிட்ட அளவு, வடிவம...
புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை நிலை ஆளுநர் உத்தரவுபடி, சமூகநலத்துறை செயலர் உதயகுமார் இதுதொடர்பாக அனைத்துத்துறை தலைவர்கள், செயலாளர்கள் மற்று...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லாத் தொலைபேசி எண்களைத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள்...
ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி...
சர்வதேச டென்னிஸ் ஆடவர் தரவரிசையில் முதலிடம் வகித்து சாதனை படைத்துள்ள செர்பிய வீரர் ஜோகோவிச்சுக்கு நடப்பாண்டில் முதலிடம் பிடித்ததற்கான வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.
நடப்பாண்டின் இறுதி சர்வதேச தொட...
ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்...