ஜெர்மனியில் மீண்டும் கொரொனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதை கண்டித்து பெர்லினில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
கொரோனா பரவல் அதிகரித்த போதும் 16 மாநிலங்க...
நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கின்போது பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி விடுதி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்த 2 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு கா...
தமிழ்நாட்டில் வருகிற 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, ஊரடங்கு அமலில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமி...
டெல்லியில் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து, வார இறுதி நாட்களில் நேற்றிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து போலீசார் தடுப்புகளை அமைத்து வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
அ...
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக இரண்டு லட்சத்தை தாண்டியதால், முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் கடந்த ஆண்...
புதுச்சேரியில் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என்றும் மக்களின் ஒத்துழைப்பைப் பொறுத்து, பகுதி நேர ஊரடங்குக்கு வாய்ப்பு இருப்பதாகவும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி...
நாடு முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய் பரவலின் இரண்டாவது அலை ஒட்டு மொத்த இந்தியாவையும் அலற விட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் மூத்த மகன் அன...