அரியானா மாநிலத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
1ஆம் தேதி முதல் திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்ப...
சனி, ஞாயிறு வார இறுதி ஊரடங்கில் இருந்து டெல்லி விடுபட்டு இன்று இயல்பான பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.
இன்று அனைத்து கடைகள், சந்தைகள், உணவகங்கள் ,திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. ஒரு நாள் விட்ட...
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக உயரத...
தமிழ்நாட்டில் வரும் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் இரவு நேர மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை ...
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா? அல்லது தளர்வுகள் அளிக்கலாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்...
ஊரடங்கு என்பதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் OLA, Uber போன்ற வாடகை கார்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கட்ட...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில் அவசர ஆலோசனை மையத...