வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்
காஞ்சிபுரம் அருகே தனியார் பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி - முதலமைச்சர் அறிவிப்பு
காஞ்ச...
பட்டாசு விபத்து - ஆலை உரிமையாளர் கைது
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலி
பட்டாசு ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை
நாமக்கல் அருகே, வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலியாகினர்.
மோகனூர் மேட்டுத்தெருவை சேர்ந்த பட்டாசு க...
தலைநகர் டெல்லியில் மக்கள் தடையை மீறி பட்டாசுகள் வெடித்ததால் கடுமையாக காற்று மாசு ஏற்பட்டது.
டெல்லியில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவ...
சென்னை தீவுத்திடலில் முதன்முறையாக அனைத்துக்கடைகளிலும், ஒரே விலையில் பட்டாசு விற்பனை செய்ய, விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, 114 பட்டாசு விற்பனை உரிமையாளர்கள், கடைகள...
தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை தொடங்கும் என்றும் இந்தாண்டு 99 சதவீதம் பசுமை பட்டாசுகளே விற்பனைக்கு வர உள்ளதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம்...
தூத்துக்குடி அருகே பட்டாசு மருந்தை வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடித்த சிறுவன் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தொடர்பாக சிறுவன் உள்பட இருவரிடம் போலீசார் விசாரணை...