3044
கோவை மற்றும் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ISKP பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது. கோவை உக்கடத்திலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வாசலில் கடந்த அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டிர...

907
பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறி வைத்து பாகிஸ்தான் தலிபான் என்ற தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் போலீஸாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நவீன ...

936
சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்சில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தனர். நேற்று, உணவு தேடி சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட...

1128
நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர வைத்தது. தீவிரவாதிகளின் கொடூர முகத்தையும், அவர்களை வேரோடு அழிக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்...

1573
பாகிஸ்தான் - ஈரான் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். பலூசிஸ்தானின் பஞ்கூர் எல்லை பகுதியில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்...

1520
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் ஜஹாங்கீர்புரியில் துண்டிக்கப்பட்ட...

1829
ஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளரிடமிருந்து துப்பாக்கியை தீவிரவாதி பறித்துச்சென்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெ...



BIG STORY