ஜம்முவின் கட்ராவில் பேருந்து தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தீவிரவாதத் தாக்குதலுக்கான வாய்ப்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பேருந்து ஒரு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டு பயணிகளை...
ஹரியானா மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அம்மாநிலத்தின் பஸ்தாரா என்ற இடத்தில் சுங்கச்ச...
இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து அவர்களை தீவிரவாத செயல்களுக்குத் தூண்டியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில...
லஸ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்லா சயீதைப் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது.
2008 நவம்பரில் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ்...
ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த தீவிரவாதியை சுற்றிவளைத்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஹந்தவாரா பகுதியில் தீவிரவாத நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை ...
ஜம்மு காஷ்மீரில் லஷ்கரி இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக துப்பாக்கியுடன் சுற்றித் திருந்த நபரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நபர் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ராணுவம்...
ஹரியானாவில் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சோனிபட்டில் உள்ள ஜுவான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பல்வேறு ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள...