ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரோடு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டம் லாரோ பாரிஜாம் கிராமப் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்க...
தடை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாயிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி அகமது ரசா என்பவனை மொரதாபாதில் தீவிரவாத எதிர்ப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாத...
அல்கொய்தா ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதாக இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாத எதிர்ப்பு வியூகம் பற்றி புதிய அறிவிப்பை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது...
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சாஜித் மீருக்கு சர்வதேச அளவிலான தடையை விதிக்க ஐநாவில் இந்தியா செய்த பரிந்துரையை சீனா தடுத்து நிறுத்தியது.
மும்பைத் தாக்குதல் வழக்கில் தேடப்பட்ட குற்ற...
குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெண் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர்.
சூரத்தை சேர்ந்த சுமீரா என்ற பெண் உள்ளிட்ட அந்த 4 பேரும்...
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அந்த்வன் சகம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
அந்த்வன் சகம் பகுதியில் பயங்கரவாதிகள் பத...
மணிப்பூரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கமாண்டோ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
பிஷ்னுபூர் மாவட்டத்தில் ட்ரோங்லாபி என்ற இடத்தில் ரோந்து சென்...