மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நடந்த போராட்டம் ஒன்றின் போது வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தினர்.
முகலாய மன்னர் அவுரங்கசிப் பற்றிய ஆட்சேபகரமான வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை சிலர் வைத்ததை கண்டிப்ப...
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 30 வினாடிகள் வரை குரல் பதிவுகளை பகிரும் வசதி அறிமுகமாகிறது.
இந்த வசதி, நண்பர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளிடம் விரைவாகவும் எளிதாகவும் பதிலளிக்க உதவும் என வாட்ஸ் அப் நிறுவனம...
வேலூரில், 25 லட்சம் ரூபாய்க்கு ஆன்லைனில் புலிக்குட்டி விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்து வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்த இளைஞரை வனத்துறை போலீசார் கைது செய்தனர்.
வாட்ஸ் ஆப் வாயிலாக விளம்பரம் செய்யப்...
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துடன், ஆபாச படத்தையும் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசாக வைத்த ஆசிரியரை, மாணவியின் உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
எக்குந்தி கிராம...
தென்காசி அருகே தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து நண்பர்களை மாலையுடன் வரவழைத்துள்ளார் அசால்ட் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர். கொரோனாவை விட வேகமாக பரவியுள்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக...
மேற்கு ஆசியாவில் உருவான போர் பதற்றத்தால் இந்திய பங்கு சந்தைகளில் இன்று ஏற்ற இறக்கம் காணப்பட்டது. சரிவுடன் வர்த்தகத்தைத் துவக்கிய இந்திய பங்கு சந்தைகள் அதலிருந்து ஒரளவு மீண்டதால் முதலீட்டாளர்கள் நம்...