நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை, இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பல்களை கொண்டு மோதுவது போல அச்சுறுத்தி விரட்டியடித்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோட்டைப்பட்ட...
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுமாறு இலங்கை கடற்படையினரிடம் இந்திய கடற்படை வலியுறுத்தியுள்ளது.
இந்திய கடற்படையின் தமிழக மற்றும் புதுச்சேரி பொறுப்ப...
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று 400-க்கும்...
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று சுமார் 400-...
இந்திய சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இரும்புக் குழாயால் தாக்கியதில், 15 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
கோ...
தலைமன்னார் அருகே படகு எஞ்சினில் ஏற்பட்ட கோளாறால் நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை மீட்ட இலங்கை கடற்படையினர், அவர்களுக்கு உணவளித்து கரை திரும்பி வர உதவி செய்தனர்.
படகு என்ஜி...
இலங்கை சிறையில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 13 மீனவர்களுக்கு 3-வது முறையாக சிறைக் காவலை நீட்டித்து யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம...