4315
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நாய்களை வைத்து பாம்புகளை வேட்டையாடியதை சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டார். மூலக்கரையில் வசிக்கும் ஆனந்த் என்பவர் சிப்பிப் பாறை வகையை சார்ந்த நாய்க...

1405
ஒடிசா மாநிலம் பாலசோரில் விஷமுள்ள 47 பாம்புகளும் 28 பாம்பு முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. இதில் கொடிய விஷமுடைய ராஜநாகம், கட்டுவிரியன் போன்ற விஷப்பாம்புகள் உள்ளன. கார்த்திக் சேத்தி என்பவர் பாம்பு பிட...

9793
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரின் வீட்டு சலவை அறையில் அடுத்தடுத்து வந்த பாம்புகள் சாவகாசமாகச் சுற்றித் திரிந்தன. குயின்ஸ்லாந்தின் கடற்புறத்தில் உள்ள நகரமான ப்ளூ வாட்டர் என்ற இடத்தில் பெண் ஒருவர் தனது ...

37837
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவில் பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. பேருந்து நிழற்குடை திறப்பதற்கு முன்பாக அப்பகுதியில் 15 அடி நீளமுள்ள அந்த இரண்டு பாம்புகளும் நடனமாடியதை பொதுமக்கள் ஆச்சர்ய...

2854
மியான்மரை சேர்ந்த புத்தமத துறவி ஒருவர், கொடிய பாம்புகளை மகன்களாகவும், மகள்களாகவும் பாவித்து வளர்க்கிறார். 69 வயதான துறவி  விலாதா, வீடுகள் உள்ளிட்ட  இடங்களில் பிடிபடும் பைத்தான், வைபர், ...

4954
பல்லாங்குழி, பரமபதம் போன்ற நமது பாரம்பரியமான விளையாட்டுகளை புதிய வடிவங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் பல புதிய தொழில் முயற்சிகளை துவக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமது மாதாந்திர வ...

2740
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாம்புகளிடம் இருந்து பரவியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஊகான் நகரில...



BIG STORY