இந்தோனேஷியாவில் அடுத்த வாரம் ஜி 20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், ராணுவ வீரர்கள் 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்றால், மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக உக்ரைன்...
கர்நாடகாவில் பகத்சிங் நாடகத்திற்காக வீட்டில் ஒத்திகை பார்த்தபோது, கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழந்தான்.
சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன், தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு ப...
சண்டிகரில் வரும் 8ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.
அம்மாநிலத்தின் சுக்னா ஏரி பகுதியில் விமானப்படை தினத்தை முன்னிட்டு, வான சாகச...
லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தின் பனிச்சிறுத்தைப் படையினர் பீரங்கி குண்டுகள் வெடித்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
படைகளின் தயார் நிலையைப் பரிசோதிக்க, 15 ஆயிரம் அடி உயரமான மலைச்சிகரங்களில் இந்த...
அமெரிக்க மற்றும் உக்ரைன் சிறப்பு அதிரடிப்படையினர் முதன்முறையாக கூட்டு ஒத்திகை நடத்தியுள்ளனர்.
ஒத்திகையில் எம்சி 130ஜே, சிவி 22 ஆஸ்பிரே ராணுவ போக்குவரத்து விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஒத்திகையின்...
குடியரசு தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சென்னை கடற்கரைச் சாலையில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தின அணிவகுப்பு நடைபெறவுள்ள நிலையில், அந்த நிகழ்வுகள் துல்லியமாக நடைபெற...
குடியரசு தின விழாவுக்கான 2-ஆம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது போன்ற ஒத்திகையின் போது மரியாதை செலுத்தும் வகையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள...