தென்காசியில் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காதலன் உள்ளிட்ட இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி ஆட்டோ ஓட்டுநரான மாதவன் என்பவர் 17 வயது சிறுமி ஒ...
கன்னியாகுமரியில் 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்செயல் செய்த குற்றச்சாட்டின் கீழ் தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கறையான்குழியை சேர்ந்த ஜான்சன் என்பவர் மீது ஒன்பதாம் வகுப்பு ...
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டைச் சேர்ந்த 14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அ...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் 3 பேரை கைது செய்த போலீசார், சிறுமியின் தாயார் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.
காயிதே மில்லத் பகுதியை சேர்ந்த அபுநிசார், ம...
ஓமலூர் அருகே கல்லூரி மாணவரை கடத்தி சென்று திருமணம் செய்ததாக பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படி...
சென்னையில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராமாபுரத்தில் உள்ள ஒரு கடையில் வேலைபார்த்து வந்த அந்த சிறுமியை, அருகே DL...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நபர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
அந்த சிறுமி, இரவு தனது வீட்டின் பின்புறம் இயற்கை உபாதை கழிக்க சென்ற போத...