கன்னியாகுமரி அருகே ஜெயிலில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போக்சோ விசாரணை கைதி ஒருவன் டீ அருந்த வேண்டும் என்று போலீஸ் வாகனத்தை நடுவழியில் நிறுத்தச்சொல்லி அடாவடி செய்த சம்பவத்தின் வீடிய...
சென்னையில் 14 வயதான பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சினிமா குரூப் டான்ஸர் உள்பட 3பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சூளைமேட்டைச் சேர்ந்த அச்சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ...
கோவையில் தனது ஆண் நண்பரின் மனைவி மற்றும் மகள் குறித்து சமூகவலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட இளம்பெண் மீது போக்சோ சட்டம் த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த உமா ரஞ்சனி ...
கன்னியாகுமரியில் 11ஆம் வகுப்பு மாணவியை மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரனும், அதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிய...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 11-ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தாய், தந்தையை இழந்த அந்த மாணவி...
பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீத...
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டுடோரியல் கல்லூரி நிறுவனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.
லோகநாதன் என்ற அந்த நபர் நடத்தி வந்த டுடோரியலில் எண்ணமங்கலத்தைச் சேர...