கன்னியாகுமரி அருகே தொலைக்காட்சி சுவிட்ச்சை அணைக்காமல் தூங்கியதால், நள்ளிரவில் டிவி வெடித்து சிதறி 3 வீடுகள் தீக்கிரையாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்...
நாகை மாவட்டம் கங்களாஞ்சேரியில் பாண்டி ஜுஸ் எனக் கூறி ஆயிரம் பாக்கெட் சாராயத்தைக் காரைக்காலிலிருந்து கடத்திய அமமுக இளைஞரணி செயலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுப...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, சாலையோரம் படுத்திருந்த முதியவரை உயிரோடு எரித்துக் கொலை செய்ததாக, சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட போதைக் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். காட்டுப்பூச்சியி...
நாகர்கோவில் ஏரியா பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரர் தமிழ்நாட்டை சேர்ந்த பிச்சைகாரரை நடுரோட்டில் கம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்பட...
நாகர்கோவில் அருகே, திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காதல் மனைவி கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றியதால் கணவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் அரங்கே...
ஆங்கிலத்தில் பேசிய காரணத்திற்காக, டிஎஸ்பி ஒருவர், தொல்லை கொடுத்ததாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் பறக்கையைச் சேர்ந்த டாக்டர் சிவராம பெருமாள், கடந்த ஜ...
நாகர்கோவிலில் மனைவியை அவரது அலுவலகத்தில் வைத்து கணவன் கத்தியால் குத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருமலை பகுதியைச் சேர்ந்த சதீஷ் வேலைக்குச் செல்லாமல் அவ்வப்போது குடித்துவிட்ட...