2393
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்த இடத்தை மட்டும் விட்டு விட்டு மற்ற பகுதிகளில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. வடிவீஸ்வரம் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட...

3029
நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்...

2362
நாகர்கோவிலில், நடுவழியில் பழுதான அரசுப் பேருந்தை மாணவிகள் தள்ளிவிட்ட வீடியோ வெளியான நிலையில் ஓட்டுநர் உள்பட 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மணக்குடிக்கு புறப்பட...

1674
நாகர்கோவிலில் மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்களுடன் ரகளையில் ஈடுபட்ட நபரின் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆல...

2510
நாகர்கோவில் அருகே மகள்களுக்கு மொத்த சொத்துக்களையும் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் போலீசில் சரணடைந்தார். திட்டுவிளையைச் சேர்ந்த பவுல் - அமலோத்பவம் தம்பதிக்கு மோகன் தா...

3321
நாகர்கோவிலில் வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவுக்கு பயந்து மனைவி மற்றும் இரு மகள்களை கடந்த 2 வருடங்களாக வீட்டுக்குள் சிறை வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வீட்டுக்குள் பூட்டப்பட்டவர்களை மீட்கச்சென்று அதிகார...

2014
நாகர்கோவிலில் கடையை மூடிவிட்டதால் பழம் எடுத்து தர இயலாது என கூறிய பழ வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். வடக்கு சூரங்குடி தட்டான்விளையை சேர்ந்த பழவியாபாரி...



BIG STORY