நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திட்டச்சேரியில்&n...
நாகை மாவட்டத்தில், குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதால், விளை நிலங்களில் கால்நடைகளை விட்டு மேய்த்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் 55 ஆயிர...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நாய்களை வைத்து பாம்புகளை வேட்டையாடியதை சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மூலக்கரையில் வசிக்கும் ஆனந்த் என்பவர் சிப்பிப் பாறை வகையை சார்ந்த நாய்க...
நாகையில் காவல் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் ஷட்டர் பூட்டை கட்டர் இயந்திரத்தால் வெட்டி, விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்ற இளைஞரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வரு...
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தி, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த ...
நாகை அருகே வாங்கிய கேக்கிற்கு கடை உரிமையாளர் பணம் கேட்டதால் போதை ஆசாமிகள் ஸ்வீட் கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
திருப்பூண்டி கடை தெருவில் முகமது அலி என்பவர் ஸ்வீட் கடை ...