ரஷ்ய போர் விமானம் ஒன்று பயிற்சியின் போது தீப்பற்றி, ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
மிக்-31 ரக போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, விமானத்தின் ஒரு என்ஜினில் திடீரென தீப்...
சேலம் அருகே கன்னங்குறிச்சி ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது சேற்றில் கால் சிக்கியதால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியைச...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல "சுற்றுலா தலமான லேக் தாஹோவில் கடும் பனிப்பொழிவு"..!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான லேக் தாஹோவில் சுமார் 50 அடி அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
வீடுகளின் மேற்கூரைகளில் பனிக் குவிந்து கிடப்பதால், பாரம் தாங்காமல் ம...
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சாங்கு ஏரியில் நிலவிய கடும் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 370 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது.
கிழக்கு சிக்கிமில் உள்ள சோம்கோ எனப்படும் சாங்கு ஏ...
திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்து ஏரியில் இருந்து பகல் இரவு நேரங்களில் தங்குதடையின்றி வண்டல் மணலை திருடி செல்வதாக புகார் எழுந்துள்ளது.
அரும்பாக்கம் பெரிய ஏரியில் உரிய அனுமதி பெறாமல...
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அற...
சென்னையை அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க, கரையை உயர்த்தும் திட்டம் உள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பூண்டியில் உபரி நீர் திறப்பை ஆய்வு செய்தபின்...