திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்து ஏரியில் இருந்து பகல் இரவு நேரங்களில் தங்குதடையின்றி வண்டல் மணலை திருடி செல்வதாக புகார் எழுந்துள்ளது.
அரும்பாக்கம் பெரிய ஏரியில் உரிய அனுமதி பெறாமல...
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அற...
சென்னையை அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க, கரையை உயர்த்தும் திட்டம் உள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பூண்டியில் உபரி நீர் திறப்பை ஆய்வு செய்தபின்...
மாண்டஸ் புயலால் பெய்த மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்...
கிழக்காப்ரிக்க நாடான தான்சானியாவில் 40 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
டாரஸ் சலாம் நகரிலிருந்து புறப்பட்ட அந்த சிறிய ரக பயணிகள் வ...
தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் 39 ஏரிகள் நிரம்பியுள்ளன.
இவ்விரு மாவட்டங்களிலும் மொத்தமாக 909 ஏரிகள் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையி...
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்...