ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் காரணமாக அங்குள்ள புகழ்பெற்ற ஏரியான தால் ஏரியின் ((Dal Lake)) ஒரு பகுதி பனிக்கட்டியாக உறைந்து காட்சியளிக்கிறது.
ஸ்ரீநகரில் மைனஸ் 4 டிகிரி செல்சியசாக தட்ப வெப்ப...
சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடிக்க...
அமெரிக்காவிலுள்ள சுப்பீரியர் ஏரியின் (Lake Superior) ஒரு பகுதி பனிக்கட்டியாக உறைந்து காட்சியளிக்கிறது.
கனடா, அமெரிக்கா ஆகிய 2 நாடுகளிலும் அந்த ஏரி அமைந்துள்ளது.
இதில் அமெரிக்காவில் இருக்கு...
சென்னை புழுதிவாக்கத்தில் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேரி ஏரியை அதிமுக, திமுக மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சேர்ந்து 48 மணி நேரத்தில் சுத்தம் செய்தனர்.
ஆகாயத் தாமரைகளாலும், குப்பை கழிவுகளாலு...
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கள்ளிக்குப்பம் பகுதியிலுள்ள மைதானம் ஒன்றில் ஓட்டப்பந்தய பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் 8 பேர்,...
கனமழையால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும் புதுச்சேரி ஊசுட்டேரியின் அழகை படகுகளில் சென்று சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.
பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ...
ராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பாலாற்றில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் காவேரிப்பாக்கம...