ஓசூர் அருகே தூர்வாரும் பணிக்காக ஏரிக்கரை உடைப்பு.. ஒப்பந்ததாரர் மீது கிராம மக்கள், விவசாயிகள் புகார்! Mar 01, 2023 1416 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏரியை தூர்வார, கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றியதாக ஒப்பந்தாரர் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேன்கனிக்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட லக்கசந்திரம் கிராமத...
குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..! May 29, 2023